ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று (20) 5.9 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்பதை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related Posts
அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு.!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (19) காலை வழமைப் போல் பள்ளிவாசலில்...
அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து.!
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெற்ற வான் சாகசக் கண்காட்சியின்போது அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு; இருவர் உயிரிழப்பு.!
சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதோடு அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச் சக்தி...
பிரித்தானிய அரசியலில் அதிரடி ; மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) நகர முதல்வர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), தொழிற்கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அனுமதியை அக்கட்சியின் தேசிய...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
ஜப்பானில் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...
ஈரான் உடனடியாக உடன்பாட்டுக்கு வர வேண்டும்.!
ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட...
ஈரான் – அமெரிக்க மோதலால் முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீட்க 40 நாடுகள் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கை!
சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரித்தானியா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பத் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு...
எவரெஸ்ட் சிகரத்தில் மே மாதத்தில் மட்டும் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மலையேறும் பருவ காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு விபத்து மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த...
ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!
ஈரான் போரினால் பலவீனமடைந்த தனது அதிகாரத்தையும் கௌரவத்தையும் சரிசெய்யும் நோக்கில், டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை 12 ஆம் திகதி பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு...
சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!
சவுதி அரேபியாவின் எல்லைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி அரேபியா, ஈரான் மீது இரகசியமாகத் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக மேற்கத்திய மற்றும்...










