• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இறக்காமம் பிரதேச உணவகங்களில் அதிரடிச் சோதனை!

Bharathy by Bharathy
May 16, 2026
in இலங்கை செய்திகள்
0
இறக்காமம் பிரதேச உணவகங்களில் அதிரடிச் சோதனை!
Share on FacebookShare on Twitter

இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி இரவு அதிரடிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், தரமற்ற சமையல் பாத்திரங்களும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையிலான குழுவினர், இப்பகுதியிலுள்ள 12 உணவகங்களை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, சமையலறைகளின் தூய்மை, உணவுப் பொருட்கள் சேமிக்கப்படும் முறைகள் மற்றும் உணவு கையாளுபவர்களின் சுகாதார நடைமுறைகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், உணவு தயாரிப்பதற்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கக்கூடிய நிலையில் காணப்பட்ட ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனையின்போது உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா, இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Related Posts

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி!

by Bharathy
May 16, 2026
0

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச...

17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்குரிய   நீதியும் தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை!

17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்குரிய  நீதியும் தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை!

by Bharathy
May 16, 2026
0

"முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை, அது கிடைக்க வேண்டும்,...

புளியங்கூடலில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

புளியங்கூடலில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

by Bharathy
May 16, 2026
0

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படு கொ*லையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் 5 ஆம் நாளான இன்று  வேலணை...

வடக்கின் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம்!

வடக்கின் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம்!

by Bharathy
May 16, 2026
0

"விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும்...

எதிரணிகளைப் பிளவுபடுத்தச் சதி; அரசுக்கு எதிராகப் புதிய கூட்டணி!

எதிரணிகளைப் பிளவுபடுத்தச் சதி; அரசுக்கு எதிராகப் புதிய கூட்டணி!

by Bharathy
May 16, 2026
0

"எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க அரசு செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான மாற்று வழியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று முன்னாள் நாடாளுமன்ற...

மாணவர்களுடன் மோதல் இல்லை;அமைதி வழியில் தீர்வு காண்போம்!

மாணவர்களுடன் மோதல் இல்லை;அமைதி வழியில் தீர்வு காண்போம்!

by Bharathy
May 16, 2026
0

"மல்வானையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ள வீடு தொடர்பான பிரச்சினையை, மாணவர்களுடன் மோதலுக்குச் செல்லாமல் அமைதியான முறையில் தீர்க்கவே அரசு விரும்புகின்றது" என்று தொழில் பிரதி...

மல்வானை வீட்டை மாணவர்கள் கைப்பற்றியபோது அங்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தது ஏன்?

மல்வானை வீட்டை மாணவர்கள் கைப்பற்றியபோது அங்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தது ஏன்?

by Bharathy
May 16, 2026
0

"மல்வானையில் உள்ள அரச சொத்தான வீட்டை மாணவர்கள் பலவந்தமாகக் கைப்பற்றியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை அரசின் அனுசரணையை அப்பட்டமாகக் காட்டுகின்றது" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

அதிகார து*ஷ்பிரயோகத்தால் சிறு வணிகர்களுக்குப் பாதிப்பு இ.போ.ச. தலைவருக்கு எதிராகப் பெலவத்தையில் முறையீடு!

அதிகார து*ஷ்பிரயோகத்தால் சிறு வணிகர்களுக்குப் பாதிப்பு இ.போ.ச. தலைவருக்கு எதிராகப் பெலவத்தையில் முறையீடு!

by Bharathy
May 16, 2026
0

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு எதிராக எழுந்துள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து, சுயதொழில் செய்பவர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்லஸ் கடும்...

செட்டிகுளத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி பரிமாறலும்!

செட்டிகுளத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி பரிமாறலும்!

by Bharathy
May 16, 2026
0

முள்ளிவாய்கால் இன அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செட்டிகுளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று இலங்கைத்...

தமிழக அமைச்சர் ராஜ்மோகனுடன் இலங்கை எம்.பி. அர்ச்சுனா சந்திப்பு!

தமிழக அமைச்சர் ராஜ்மோகனுடன் இலங்கை எம்.பி. அர்ச்சுனா சந்திப்பு!

by Bharathy
May 16, 2026
0

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி