கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில், திக்வெல்ல – பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை (13) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையில் இருந்து பயணித்துள்ளது. அதேநேரம், கதிர்காமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
Related Posts
மருதங்கேணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளருக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர்...
மன்னார் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்.!
மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட...
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(14) பகல் நடைபெற்றது. யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்கான...
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது.!
இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது. இன்று அனைத்து துறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமாக முறையில்...
வரவுபிலவுக் குளத்தை விடுவித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.!
தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட வரவுபிலவுக் குளத்தினை விடுவிப்புச் செய்வதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச் செய்து விவசாயிகளிடம் கையளிக்குமாறு வன்னிமாவட்ட...
மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம்.!
மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம் நேற்று புதன்கிழமை (13) மற்றும் இன்று வியாழக்கிழமை (14) ஆகிய இரு தினங்களும் மாலை வேளையில் மன்னாரில் உள்ள...
கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...
மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று மாலை தொடக்கம் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. மட்டக்களப்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு...
சஜித்தின் குழுவினரைத் தேடி அரசு மீன்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.!
தேசிய மக்கள் சக்தியின் 159 மலர்களும் வாடிவிட்டன. நாட்டை ஆளத் தகுதியானவர்கள் இல்லாததால், சஜித் பிரேமதாஸவின் குழுவினரைத் தேடி அரசு மீன்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்று ஐக்கிய...
மழையின் வீரியம் குறையும்.!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான காலநிலை நாளை வெள்ளிக்கிழமை மாலை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்...










