• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் மக்கள் அவதி பாலம் இன்னும் செப்பனிட படாமல் உள்ளது!

Bharathy by Bharathy
May 7, 2026
in இலங்கை செய்திகள்
0
நுவரெலியாவில் மக்கள் அவதி பாலம் இன்னும் செப்பனிட படாமல் உள்ளது!
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மக்களின் உயிர் நரம்பாக செயல்படும் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் முக்கிய பாலம், தித்வா புயலால் கடுமையாக சேதமடைந்து இன்று வரை புனரமைக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனர்த்தம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும், நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படாமல் தற்காலிக மாற்றுப் பாதை ஒன்றை மட்டும் அமைத்து அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மறந்துவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பாதை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா மாநகரசபை நகர அபிவிருத்தி குறித்து பெரிய பெரிய திட்டங்களைப் பேசுகிறது. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையான ஒரு பாலத்தையே ஆறு மாதங்களாக சீரமைக்க முடியாது உள்ளது.

மேலும், சுற்றுலா நகரமாக விளங்கும் நுவரெலியாவின் அடிப்படை கட்டமைப்புகள் கூட பராமரிக்கப்படாத நிலையில் இருப்பது, மாநகரசபையின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

நகரின் அழகுபடுத்தலுக்காக  செலவிடப்படும் நிலையில், மக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் புறக்கணிக்கப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், உடனடியாக பாலத்தை புனரமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நுவரெலியா மாநகர சபை முதல்வர் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts

யாழ். பல்கலைக்கழகத்தின் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தின் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

by Bharathy
May 7, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. இந்நிலையில் அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டது. குறித்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக...

புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது !

தொழிலாளியை தாக்கிய உதவி முகாமையாளர் 13 ம் திகதி வரை விளக்கமறியலில்!

by Bharathy
May 7, 2026
0

மஸ்கெலியா பகுதியில் உள்ள ஆர்.பி.கோ.பெருந்தோட்டயாக்கத்திற்க்கு உரித்தான மஸ்கெலியா மொக்கா தோட்ட எய்ம்ஸ் பீக் பிரிவில் 5 ம் திகதி இரவு தோட்ட உதவி முகாமையாளர் ஒருவரால் தோட்ட...

‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் கருப்பொருளில்   உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட செயலமர்வு !

‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் கருப்பொருளில்   உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட செயலமர்வு !

by Bharathy
May 7, 2026
0

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் கருப்பொருளில்  மனோன் மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில்  இவ்வருடம் மன்னாரில்   கணித விஞ்ஞான பிரிவுகளில்   உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான...

வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் பசு மாடுகள் தொடர்ச்சியாக திருட்டு வாழ்வாதாரம் பாதிப்பு!

வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் பசு மாடுகள் தொடர்ச்சியாக திருட்டு வாழ்வாதாரம் பாதிப்பு!

by Bharathy
May 7, 2026
0

கிளிநொச்சி  மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் கால்நடைகளின் திருட்டு அதிகரித்து காணப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  கடந்த ஒரு மாதத்திற்குள்...

கெலிவத்தை பாதை திறந்து வைக்கப்பட்டது!

கெலிவத்தை பாதை திறந்து வைக்கப்பட்டது!

by Bharathy
May 7, 2026
0

கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க மாகாண சபை நிதியத்தினூடான ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி...

மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 இணையவழி குற்ற முறைப்பாடுகள்!

மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 இணையவழி குற்ற முறைப்பாடுகள்!

by Bharathy
May 7, 2026
0

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று 07...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

by Bharathy
May 7, 2026
0

இன்று மே 07 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை...

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

by Bharathy
May 7, 2026
0

கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக   கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர். கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான...

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகாலில் முதலை!

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகாலில் முதலை!

by Bharathy
May 7, 2026
0

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள  வடிகானில்  முதலை ஒன்று திசை மாறி வந்துள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பிரதான வீதியில் உள்ள  வடிகானில் இன்று(7) காலை  ...

மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு கௌரவம்!

மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு கௌரவம்!

by Bharathy
May 7, 2026
0

அம்பாறை மாவட்டத்தில் மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு புதன்கிழமை மே 06 ஆம் திகதி நிந்தவூரில் கௌரவம் வழங்கப்பட்டது. நிந்தவூர் மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஏ....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி