கிளிநொச்சி பகுதியில் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகனங்களை இலக்காகக் கொண்டு திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறிப்பாக பேருந்துகள் பயணிகள் சேவைக்கு பாதுகாப்பான நிலையில் உள்ளனவா என்பதைக் கவனமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தரமற்ற நிலையில் இயக்கப்பட்ட சில வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.பரந்தன் – முருகண்டி பாதையில் இயங்கும் பேருந்துகளுக்கும் இந்த சோதனையில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் கண்டறியப்பட்ட குறைகளை 14 நாட்களுக்குள் சரிசெய்து மீண்டும் ஆய்வுக்காக சமர்ப்பிக்க வேண்டும் என வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், விபத்துகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய கூடுதல் உதிரி பாகங்களை அகற்றுமாறு சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து.!
இன்று சனிக்கிழமை (09) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தது விரைந்து வந்த...
மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத மீனவர்களுக்கு ரூபா 3,000 அபராதம் ; பருத்தித்துறையில் சர்ச்சை!
கடந்த மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வில் கலந்துகொள்ளாத மீனவர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பருத்தித்துறை மீனவர்...
வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும்...
செம்மணி அகழ்வு; மயான எரிதகன மேடையை உடைத்து மனித என்புகளை மீட்க நடவடிக்கை.!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்கு அடியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத்...
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் திடீர் விஜயம்.!
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவது மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்த களஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச்செயலாளருமான டோ...
ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் கைது.!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில், ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக...
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதியால் மகத்தான வரவேற்பு.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச்செயலாளருமான டோ...
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; தரைமட்டமான பேருந்து தரிப்பிடம்.!
புத்தளம், மதுரங்குளி நகரில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் கொள்கலன் லொறியின் சாரதி படுகாயமடைந்ததுடன், பொதுச் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மதுரங்குளி நகரின் பிரதான...
காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்.!
காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை நடைபெற்றது. மன்னார்...










