• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்.!

Mathavi by Mathavi
May 1, 2026
in இந்திய செய்திகள், இலங்கை செய்திகள்.
0
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்.!
Share on FacebookShare on Twitter

புதுமடம் கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி பொருட்கள் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளது.

பூச்சி மருந்து, ஷாம்பு, காபி தூள், ஃபேஸ் க்ரீம், சோப்பு4 உள்ளிட்ட பொருட்களை மீட்ட எஸ் பி தனிப்பிரிவு பொலிஸார் பொருட்களை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் கடல் வழியாக படகில் கடத்தல் பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தமையினால் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததால் கடத்தல் சம்பவங்கள் குறைந்து இருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கட்டதால் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் உச்சப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி சாலையில் உள்ள வீடு ஒன்றில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமேஸ்வரம் உட்கோட்ட எஸ் பி தனிப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆளில்லாத அந்த வீட்டை சுற்றி வளைத்த தனிப்பிரிவு பொலிஸார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு 28 மூட்டைகளில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மூட்டைகளை திறந்து பார்த்த போது 19 மூட்டைகளில் பூச்சி கொல்லி மருந்து, இரண்டு மூட்டைகளில் சோப்பு, ஐந்து மூட்டைகளில் ஃபேஸ் க்ரீம், ஒரு மூட்டையில் ஷாம்பு, ஒரு மூட்டையில் காபித்தூள் என மொத்தமாக 13 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த தனி பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக அதை கீழக்கரை சுங்கதுறை கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் ஒப்படைத்த பின் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் ரூ.13 இலட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் புதுமடம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

புதுக்குடியிருப்பில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்; மாதந்தோறும் இரண்டு நாட்கள் சேவை.!

புதுக்குடியிருப்பில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்; மாதந்தோறும் இரண்டு நாட்கள் சேவை.!

by Mathavi
May 4, 2026
0

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய மருத்துவ முறைகளை...

அரசியல் களத்தை மாற்றிய தமிழக வெற்றி கழகம் : 112 தொகுதிகளில் முன்னிலை..!

அரசியல் களத்தை மாற்றிய தமிழக வெற்றி கழகம் : 112 தொகுதிகளில் முன்னிலை..!

by Bharathy
May 4, 2026
0

பிற்பகல் 12 மணி நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 112 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 70 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 52 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. தமிழக...

சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
May 4, 2026
0

இராஜகிரிய பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 120 பேரில் சீனா, வியட்நாம்,...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!

by Mathavi
May 4, 2026
0

மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன்...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்.!

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்.!

by Mathavi
May 4, 2026
0

கண்டி - கட்டுகஸ்தோட்டை, குஹாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுத்திகரிப்புப் பிரிவு...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது.!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது.!

by Mathavi
May 4, 2026
0

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஏப்ரல் 17ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை...

நபர் ஒருவரை கடத்திச் சென்று கொ*லை; ஐவர் கைது.!

அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
May 4, 2026
0

நுவரெலியா - நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹளுவெல்ல பகுதியில் உரிய அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்...

சுகாஷின் “தமிழன் கனவு” புத்தக வெளியீடு.!

சுகாஷின் “தமிழன் கனவு” புத்தக வெளியீடு.!

by Mathavi
May 4, 2026
0

சட்டத்தரணியும் தமிழின உணர்வாளருமான கனகரட்னம் சுகாஷ் எழுதிய தமிழன் கனவு நூல் வெளியீட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற...

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக – வேட்​பாளர்​களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்​பாடு​கள்!

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக – வேட்​பாளர்​களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்​பாடு​கள்!

by Bharathy
May 4, 2026
0

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை) காலை...

தையிட்டி பிரதேசக் காணி விடுவிப்பை சிலர் அரசியல் ரீதியாகக் குழப்புகின்றனர்.!

தையிட்டி பிரதேசக் காணி விடுவிப்பை சிலர் அரசியல் ரீதியாகக் குழப்புகின்றனர்.!

by Mathavi
May 4, 2026
0

"எங்களுடைய அரசாங்கம் அந்த மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான வெற்றித் தருவாயில் இருக்கும் போது சிலர் அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி குழப்புகின்றனர். தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி