• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

அகராதி கவிதைகள்!

admin by admin
October 10, 2025
in வாசகர் பக்கம்
0
அகராதி கவிதைகள்!
Share on FacebookShare on Twitter

ஒரு சில சொற்களை கொண்டு கருத்தின் தொன்மைக்கு அழைக்கும் கவிதை பாணி தனிப்பட்ட அளவில் எனக்கு அதிகம் பிடிக்கும்.

சொற்களை, கருத்துக்களை அடுக்காமல் ஒரே புள்ளியில் நெத்தியடியாக கூறும் கவிதை பாணியே கைக்கூ கவிதைகளாகும். அந்த முறையில் ஐயா கையாண்டு இருப்பது மேலும் சிறப்பு.

இந்நூலில் எல்லா கவிதைகளும் சிறப்பாக அமைந்திருப்பதால் நான் சுருக்காமாக நூலை பற்றி பேசுகிறேன். ஏனெனில் கவிதைகளை வாசித்தால் அவை நூலை பற்றி வாசகருக்கு தெளிவாக உணர வைக்கும்.
சில கவிதைகளாக………..

சோரம் என்ற தலைப்பில்

“குடும்ப பாரம்
இதனால் போனாள்
சோரம்”

சிறை என்ற தலைப்பில்

“அரைகுறை
குற்றவாளி
முழுக் குற்றவாளியாகும்
பல்கலைக்கழகம்”

சிகரெட் என்ற தலைப்பில்

“ஊதும் போதே
சாம்பலாகி
சாம்பலாவாய் என
எச்சரிப்பது”

எதிரி என்ற தலைப்பில்

“உன்னை சதா
அவனை பற்றியே
சிந்திக்க வைப்பவன்”

பௌத்தம் என்ற தலைப்பில்

“ஆமையை கொன்றால்
தண்டனை
தமிழனை கொன்றால்
தர்மம்”

எழுத்தாளன் என்ற தலைப்பில்

“ஏனையோருக்கு அறிவுரை
வழங்க மட்டும்
தெரிந்தவன்”

ஆட்சி என்ற தலைப்பில்

“பருவத்திற்கு பருவம்
பழம் தேடும்
பட்சி”

ஐயாவினுடைய கவிதைகள் ஒற்றை வரிகளே ஆனாலும் எம்மை பல மடங்கு சிந்திக்க வைக்கின்ற சிந்தனை ஊற்றாக்கவே தெரிகிறது.

2005 ஆம் ஆண்டு முதற்பதிப்பு இடம்பெற்றிருந்தாலும் இன்னும் சற்றுகூட மூச்சு அடங்காமல் திமிராகவே நிறுக்கிறது. குட்டிக் கவிதைகளின் ஆழத்தை விரும்பும் என்போன்றவர்கள் இவரின் நூல்களை வாசிப்பது பெரும் உத்வேகத்தை தரும்.

நூல் :- அகராதி கவிதைகள்
எழுத்தாளர் :- வ. மா. குலேந்திரன்
விலை :- 75 ரூபா.

விமர்சகர்
எழுத்தாளர்
-ஆதன் குணா –

Related Posts

குருந்தூர் மலை: வரலாற்றுத் திரிபும் ஆக்கிரமிப்பு அரசியலும்

குருந்தூர் மலை: வரலாற்றுத் திரிபும் ஆக்கிரமிப்பு அரசியலும்

by Mathavi
April 16, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலை தொடர்பான தொல்லியல் மற்றும் வரலாற்று விவகாரம், வெறும் மத அடையாளமாக மட்டுமன்றி, ஒரு தேசிய இனத்தின் பூர்வீக அடையாளச் சிக்கலாகவும்...

தமிழ்ப் பெயர்கள்!

தமிழ்ப் பெயர்கள்!

by admin
November 7, 2025
0

சிறிதளவேனும் வேற்று மொழிகளின் கலப்படமின்றி ஆரம்பகால தமிழர்கள் தமது குழந்தைச் செல்வங்களுக்கு ஆகச் செறிந்த கருத்து பொதிந்த தமிழ்ப் பெயர்களை வைத்தார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில்...

வாசலிலே கிருசாந்தி!

வாசலிலே கிருசாந்தி!

by admin
November 1, 2025
0

எழுபது ஆண்டு கால தாகத்தில் எண்ணற்ற அழிவுகளும், சிதைவுகளும் தமிழினத்தின் மேல் இறங்கிக் கொண்டே இருக்கிறது. வெள்ளைக்காரர்களிடம் பெற்ற சுதந்திரம் தமிழர்களுக்கு மட்டும் நஞ்சாக மாறியது ஏனோ....

பாகல் துளிர்!

பாகல் துளிர்!

by admin
October 18, 2025
0

முதன் முதலில் எனது கவிதை ஒன்று நூலுருவாக்கம் கண்டது எனது பாடசாலை மூலமாகவேதான். முதலாம் ஆண்டு தொடக்கம் பதினொராம் ஆண்டு வரை கற்று ஆரம்பக் கல்வியை பூர்த்தி...

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!

by admin
September 27, 2025
0

வெறுமனே வார்த்தையோடு முடிகின்ற சொற்பதமாக இல்லாது பெரும் உயிரோட்டமாக இறுக்கப்பற்றுகிற நாமமாகவே ஈழத்தமிழர்களின் பார்வையில் தமிழ்த் தேசியம் விளங்குகிறது. தமிழ்த் தேசியம் என்பது வெள்ளையர்களின் வெளியேறுகைக்கு பிறகு...

தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!

தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!

by admin
September 19, 2025
0

இந்நூலினுடைய தலைப்பானது மிக ஆழமானது என்பதனை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளமுடிகிறது. ஈழத்து தமிழர்களுடைய அரசியல் விடுதலை என்பது தமிழ்த் தேசியம் என்பதாகும். இந்தத் தமிழ்த் தேசியம் என்ற...

பால காண்டம்!

பால காண்டம்!

by Mathavi
September 13, 2025
0

அண்ணன் முத்துக்குமார் அவர்கள் மண்ணை விட்டு பிரிந்தாலும் எவரின் உள்ளத்தை விட்டும் இன்றும் பிரியவில்லை. அவர் கவிதை மேல் கொண்டுள்ள காதல் காலத்தை வென்று ஓங்கி ஒலித்துக்...

தோட்டுப்பாய் மூத்தம்மா!

தோட்டுப்பாய் மூத்தம்மா!

by admin
September 5, 2025
0

நூல் :- தோட்டுப்பாய் மூத்தம்மாஎழுத்தாளர் :- பாலமுனை பாறுக்விலை :- 200ரூபா ஐயா பாலமுனை பாறுக் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது என நினைக்குறேன். ஈழத்து...

புலரி..!

புலரி..!

by Mathavi
August 23, 2025
0

நூல்:- புலரிஎழுத்தாளர்:- கல்யாண்ஜிவிலை:- ரூபாய். 450 தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் 1946ஆம் ஆண்டு தாயின் கருவில் இருந்து பூமித்தாயின் கரங்களுக்கு பிண்டமாக பிதுங்கிய அசையாத உருவமே சில...

கொல்லப்பட்ட எங்களது வாக்குமூலம்..!

கொல்லப்பட்ட எங்களது வாக்குமூலம்..!

by admin
August 15, 2025
0

கவிஞரும், எழுத்தாளரும், விரிவுரையாளருமான திரு. மேகராசா அண்ணனைப் பற்றி தனிப்பட்டரீதியில் சொல்வதாயின் அவர்கள் எனது மரியாதைக்கும், அன்புக்கும் நெருக்கமானவர். சிறிதுகாலப் பழக்கம் என்றாலும் நானும், அவரும் பிறந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி