• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

ஈழத்தமிழர் வரலாறு..!

admin by admin
August 8, 2025
in வாசகர் பக்கம்
0
ஈழத்தமிழர் வரலாறு..!
Share on FacebookShare on Twitter

நூல் :-ஈழத்தமிழர் வரலாறு
எழுத்தாளர் :- வன்னியூர் செந்தூரன்
விலை :-ரூபாய். 1500

அண்மையில் வெளிவந்த ஈழத்தமிழர் நூலானது வன்னியூர் செந்தூரன் அவர்களுடைய நீண்ட கால உழைப்பாகவே வெளிப்படுகிறது. ஈழத்து எழுத்தாளர்களுடைய தமிழினம் சார்ந்த படைப்புக்கள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் மாற்றம் காணவே செய்கிறது.

நீண்ட காலமாக வரலாற்றைத் தேடிய செந்தூரன் அவர்களுடைய இந்தப் படைப்பு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என்றால் அது மறுக்க முடியாத உண்மைதான்.

ஈழத்தில் தமிழர்களுடைய இருப்பின் மீது பல இனக்கூட்டமும் பல நாடுகளும் கல்லெரிந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நெருக்கடிகளை தாண்டி எமது இருப்பினை நாம் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

ஆயுத போராட்ட வழியிலும் அரசியல் வழியிலும் எமது இனத்திற்கான காப்பரன்களை நாங்கள் வடிவமைத்துக் கொண்டேதான் இருந்தோம். தற்போதும் இருக்குறோம்.

இவ்வாறான தமிழர்களின் ஈழத் தேசத்தின் பூர்விக வரலாற்று சான்றுகள் பல இருக்கிறது. அவைகளில் சில முரண்பாடுடையவையாக இருந்தாலும் தற்போது இந்நூலானது அதற்கு பதில் சொல்வதாகவே அமைந்திருக்கிறது. இந்நூலினை விளக்கி கூறுவது பரப்பு அதிகம் என்பதால் மிக மிக சுருக்கமாக கூற விளைகிறேன்.

அறிவியலாளர்கள், புவியியலார்கள் கூறுகின்ற இந்தியா கண்டத்தோடு இணைந்த பஞ்சியாக் கண்டம் இருந்தது உண்மை. அது குமரிக் கண்டம் எனும் பெயர் கொண்டு இருந்தது. இருப்பினும் பிற்பட்ட காலகட்டத்தில் கடலின் சீற்றத்தால் அவை கடலில் மூழ்கிவிட்டதோடு எஞ்சிய பகுதியே இன்று காணப்படும் லிங்க நாடு எனும் இலங்கையாகும்.

குமரிக் கண்டப்பரப்பில் வாழ்ந்த தமிழர்களே இங்கு பூர்விக தமிழர்களாக இன்றும் இலங்கையில் வாழ்கின்றார்கள். போகர் முனிவருடைய எழுத்துக்கள் மூலம் கூறுவோம்மானால் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது புலனாகிறது.

தொடர்ந்து இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரண்டு தெய்வ வழிபாட்டினைக் கொண்டிருந்தார்கள். லிங்க வழிபாட்டை கொண்டவர்கள் இயக்கர் என்றும் பாம்பினை வழிபடுபவர்கள் நாகர்கள் என்றும் தமிழர்களே பிரிந்து வாழ்ந்தார்கள். அந்த வம்சாவழி வந்த தமிழச்சியே குவேனியாகும்.

தொடர்ந்து வன்னி இராச்சியமானது அடங்காபற்று இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது. இதன் பின்பு வட இந்தியப் பகுதியில் இருந்து வந்த ஆரிய, திராவிடர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சமஸ்கிருதம், சாதிய முறைகளை இங்குள்ள தமிழர்களிடம் பின்பற்ற செய்கிறார்கள்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்றவர்கள் எதிர்த்தும் தோற்க்காத வன்னி இராச்சியம் ஆங்கிலேயர்களால் 1803இல் தோற்கடிக்கப்பட்டதாக பல வரலாற்று சான்றாதாரங்களோடு எடுத்தியம்புகிறார் நூலாசிரியர்.

நீண்ட நெடிய வரலாற்று தேடலினை ஒரு சில வரிகள் மூலம் கூறுவது கடினம். இருந்தும் மேலோட்டமாக ஈழத்து தமிழர் வரலாறு நூலினை தொட்டு செல்கிறேன்.

தமிழர் வரலாறுகளை பறை சாற்றும் நூல்கள் வருவது அரிது. இருந்தும் இந்நூலினை அவசியம் ஈழத்தமிழர்கள் தவறாது படித்து தெளிவு பெற வேண்டும் என்பது எனது அன்பான எண்ணம். வாசகர்கள் படித்து பயன் பெறுவதே ஒரு நூலுக்கான பெரும் அங்கீகாரமாகும்.

நன்றி.

எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

Related Posts

குருந்தூர் மலை: வரலாற்றுத் திரிபும் ஆக்கிரமிப்பு அரசியலும்

குருந்தூர் மலை: வரலாற்றுத் திரிபும் ஆக்கிரமிப்பு அரசியலும்

by Mathavi
April 16, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலை தொடர்பான தொல்லியல் மற்றும் வரலாற்று விவகாரம், வெறும் மத அடையாளமாக மட்டுமன்றி, ஒரு தேசிய இனத்தின் பூர்வீக அடையாளச் சிக்கலாகவும்...

தமிழ்ப் பெயர்கள்!

தமிழ்ப் பெயர்கள்!

by admin
November 7, 2025
0

சிறிதளவேனும் வேற்று மொழிகளின் கலப்படமின்றி ஆரம்பகால தமிழர்கள் தமது குழந்தைச் செல்வங்களுக்கு ஆகச் செறிந்த கருத்து பொதிந்த தமிழ்ப் பெயர்களை வைத்தார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில்...

வாசலிலே கிருசாந்தி!

வாசலிலே கிருசாந்தி!

by admin
November 1, 2025
0

எழுபது ஆண்டு கால தாகத்தில் எண்ணற்ற அழிவுகளும், சிதைவுகளும் தமிழினத்தின் மேல் இறங்கிக் கொண்டே இருக்கிறது. வெள்ளைக்காரர்களிடம் பெற்ற சுதந்திரம் தமிழர்களுக்கு மட்டும் நஞ்சாக மாறியது ஏனோ....

பாகல் துளிர்!

பாகல் துளிர்!

by admin
October 18, 2025
0

முதன் முதலில் எனது கவிதை ஒன்று நூலுருவாக்கம் கண்டது எனது பாடசாலை மூலமாகவேதான். முதலாம் ஆண்டு தொடக்கம் பதினொராம் ஆண்டு வரை கற்று ஆரம்பக் கல்வியை பூர்த்தி...

அகராதி கவிதைகள்!

அகராதி கவிதைகள்!

by admin
October 10, 2025
0

ஒரு சில சொற்களை கொண்டு கருத்தின் தொன்மைக்கு அழைக்கும் கவிதை பாணி தனிப்பட்ட அளவில் எனக்கு அதிகம் பிடிக்கும். சொற்களை, கருத்துக்களை அடுக்காமல் ஒரே புள்ளியில் நெத்தியடியாக...

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!

by admin
September 27, 2025
0

வெறுமனே வார்த்தையோடு முடிகின்ற சொற்பதமாக இல்லாது பெரும் உயிரோட்டமாக இறுக்கப்பற்றுகிற நாமமாகவே ஈழத்தமிழர்களின் பார்வையில் தமிழ்த் தேசியம் விளங்குகிறது. தமிழ்த் தேசியம் என்பது வெள்ளையர்களின் வெளியேறுகைக்கு பிறகு...

தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!

தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!

by admin
September 19, 2025
0

இந்நூலினுடைய தலைப்பானது மிக ஆழமானது என்பதனை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளமுடிகிறது. ஈழத்து தமிழர்களுடைய அரசியல் விடுதலை என்பது தமிழ்த் தேசியம் என்பதாகும். இந்தத் தமிழ்த் தேசியம் என்ற...

பால காண்டம்!

பால காண்டம்!

by Mathavi
September 13, 2025
0

அண்ணன் முத்துக்குமார் அவர்கள் மண்ணை விட்டு பிரிந்தாலும் எவரின் உள்ளத்தை விட்டும் இன்றும் பிரியவில்லை. அவர் கவிதை மேல் கொண்டுள்ள காதல் காலத்தை வென்று ஓங்கி ஒலித்துக்...

தோட்டுப்பாய் மூத்தம்மா!

தோட்டுப்பாய் மூத்தம்மா!

by admin
September 5, 2025
0

நூல் :- தோட்டுப்பாய் மூத்தம்மாஎழுத்தாளர் :- பாலமுனை பாறுக்விலை :- 200ரூபா ஐயா பாலமுனை பாறுக் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது என நினைக்குறேன். ஈழத்து...

புலரி..!

புலரி..!

by Mathavi
August 23, 2025
0

நூல்:- புலரிஎழுத்தாளர்:- கல்யாண்ஜிவிலை:- ரூபாய். 450 தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் 1946ஆம் ஆண்டு தாயின் கருவில் இருந்து பூமித்தாயின் கரங்களுக்கு பிண்டமாக பிதுங்கிய அசையாத உருவமே சில...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி