யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் 07.30 மணியளவில் பளை பகுதியில் உந்துருளி ஒன்றை மோதித் தள்ளியது.
இதில் உந்துருளியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


