கொழும்பு ஆமர் வீதியில் உள்ள மிரானியா வீதிக்கு அருகில் உள்ள கடைகளின் வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு தீயணைப்பு சேவைகள் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீப்பரவலுக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.
ADVERTISEMENT