முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ADVERTISEMENT