கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் காலை 7.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணி வரையான காலப் பகுதியில் 39.8% பதிவாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT