இந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது களுத்துறைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேட்பாளர் களுத்துறையில் உள்ள நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது நிலைமை மோசமாக இல்லை என்று கூறப்படுகின்றது.
ADVERTISEMENT