கிளிநொச்சியில் 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த சந்தேக நபரான விளையாட்டு பயிற்றுநரை நேற்று 28 ஆம் திகதி நீதி மன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் சிறுவர்களுக்கு அடித்த 4 குற்றங்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. ஏனைய 12 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றங்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ADVERTISEMENT