வவுனியா பொலிஸ் தலைமையக வளாகத்தில் கணினி குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகம் மற்றும் கேட்போர் கூடம் உட்பட பொலிஸாருக்கான சுற்றுலா விடுதி என்பனவும் இன்று பதில் பொலிஸ்மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபருடன் வவுனியா சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது போதைப்பொருள் தடுப்பு தொடர்பிலும் பதில் பொலீஸ்மா அதிபர் கருத்து தெரிவித்திருந்தார்.
ADVERTISEMENT