• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

மூன்றாவது கண்

Mathavi by Mathavi
April 18, 2025
in வாசகர் பக்கம்
0 0
0
மூன்றாவது கண்
Share on FacebookShare on Twitter

கவிஞர் இரா. மேரியனின் படைப்புகளில் ஒன்றான “மூன்றாவது கண் ” கவிதை நூலினை வாசிக்க வாசிக்க கவிதைகளில் இன்பம், புத்துணர்ச்சியின் ஈடுபாடு அதிகமாக தென்படுகிறது.

மரபணுவில் கவிதைத் தொடர்களை ஊற்றிப் பிறந்த கவிஞர் மேரியன் அவர்கள் புதுமைகளை இரசிக்கும் புதிய எண்ணம் கொண்டவர். இவரது கவிதைகள் சமூக அவலங்கள், சமூக மாற்றங்களை பேச எத்தனிக்கவில்லை மாறாக இயற்கை, ஒப்பனை, காதல், பாசம், உறவு, முயற்சி, வாழ்கை போன்ற இருக்கின்ற இயல்பினை அப்படியே இரசிக்க கூடியதாக இருக்கிறது.

ஒய்யாரி என்ற தலைப்பில்

ADVERTISEMENT

“ஒய்யாரியே சிங்காரியே
சிக்கனமான சிற்றிடையாளே
சித்தமும் கலங்கி
நித்தமும் நினைக்கிறேனடி
ஓரக்கண் பார்வையிலே
ஒய்யாரமாக இழுக்கிறியே
விழியால் பல
மொழி பேசி
கட்டுக்குள் வைத்து
கலங்கடிக்கிறாயே என்னையும் “

செம்மொழி ஜனித்த
பொன்நாடு எம்தேசம் எனும் தலைப்பில்

“வந்தோரை வாழவைத்த
பெரு நகரமிது
வள்ளுவன் இளங்கோ
பாரதி கம்பன்
பல புலமைகள்
வந்துதித்த புதுமையிது
வரப்புயரவென்ற சொல்லை
வானுயரச்செய்த அதிசயம்
நியாத்தீயாய் எரிந்த
மதுரையும் வந்ததுவோ
கற்சிலையாய் வானுயர்ந்த
கோபுரமாய் தஞ்சையுமிங்கே
கரிகாலனும் கட்டிய
கல்லணையாய் நீருமங்கே “

தடாகத்தின் மீது நீந்திடும்
அன்னமே எனும் தலைப்பில்

“தடாகத்தின் மீது
நீந்திடும் அன்னமே
நீயோ எங்கள்
இலக்கியச் சொந்தமே
காதலுர்க்குக் கண்
கவர்ந்த தெய்வமே
தூதெனும் செயலுக்கு
வடிவம் தந்தாயே
இணைப்புப் பாலமதின்
முக்கிய அங்கமே
உறவுகளை இணைத்திட்ட
உயிரான தங்கமே “

கவிஞருடைய எல்லாக் கவிதைகளும் அழகினை எவ்வாறெல்லாம் இரசித்து ருசிக்கலாம் என்று புனைபாடுகிறது. பழங்கலை இலக்கியங்களின் காதல் வர்ணனைப் போக்குகளை அதிகம் வாசிக்கும் ஈடுபாடு கொண்டவர் என்று இவரது கவிதைகள் காட்டுகிறது.

ஒன்றைப் பார்த்து கவிஞனாக அழகுற சித்தரித்து கவிபாடும் உங்கள் ஆற்றல் வளர்ந்து, தொடர்ந்து கவி பாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நூல் :- மூன்றாவது கண்
எழுத்தாளர் :-இரா. மேரியன்
விலை :- 600 ரூபாய்

எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

Thinakaran
398 682.6K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      by Thamil
      May 9, 2025
      0

      தீபச்செல்வன் என்ற புனைப்பெயர் கொண்ட அண்ணன் பிரதீபன் ஈழ தேசத்தில் தவிர்க்கவும் மறுக்கவும் முடியாத எழுத்தாளராவார். ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த அண்ணன் தீபச்செல்வனின் எழுத்துக்கள் தூங்கும்...

      உணர்வுகளின் சங்கமம்..!

      உணர்வுகளின் சங்கமம்..!

      by Thamil
      May 9, 2025
      0

      சிறுவயதிலிருந்து தாயின் அன்பினையும் அரவணைப்பினையும் அள்ளிப் பருகிய ஆண் பிள்ளைகளில் அரியநாயகமும் ஒருவராவார். தமிழின் தொன்மை நூல்களினை ஆங்காங்கே கிடைக்கின்ற நேரத்தில் படித்து கதையாக, பாடலாக தாய்...

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      by Mathavi
      April 26, 2025
      0

      விளக்கவுரைஎழுத்தாளர். ஆதன் குணா என்னுடைய முதல் எழுத்துரு பதிப்பானது கவிதையில் இருந்தே தொடங்குகிறது. சிறு சிறு துளிகளாக வடித்து இந்த கவிதை நூலினை சிற்பமாக வடித்துள்ளேன். நீண்ட...

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      by Mathavi
      April 20, 2025
      0

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல் புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும்...

      குமுதாவின் கதை… பாகம் = 01

      குமுதாவின் கதை… பாகம் = 01

      by Mathavi
      April 10, 2025
      0

      அஹா என்ன ஒரு அதிசயம் எங்கு பார்த்தாலும் பச்சை பசலையாக காட்சியளிக்கும் இயற்கை. வண்ண வண்ண பூக்களில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளின் கீச்சிடும் சத்தம்...

      என்னைத் தேடுகிறேன்

      என்னைத் தேடுகிறேன்

      by Mathavi
      April 10, 2025
      0

      கிணற்றடித் தென்னையின் கீழ்தென்னோலைத் துண்டொன்றைஎடுத்துப் போட்டுதென்னை நிழலையும்கடந்து வரும்பனித் துளிகளைஉடலில் சுமந்துதூங்கிய இரவுகள் அடுத்த கிணற்றடிகளின்நீர் இயந்திரங்களின் சத்தம்தாலாட்டாகத் தூங்க வைக்கஅடிக்கடி விழித்துமீண்டும் கண்களைஇறுக மூடித்தூங்கும் முயற்சிகள்...

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      by Bharathy
      April 8, 2025
      0

      சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு மாத்திரம் இலவச (Wifi) வழங்குவதாகவும் வெளிநாட்டவர்களுக்கு இவ் வசதிகள் இல்லையெனவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களின்...

      ஹீருலீன்களின் தடங்கள் கிழிசல்களைத் தைக்கும் ஊசியாக….

      ஹீருலீன்களின் தடங்கள் கிழிசல்களைத் தைக்கும் ஊசியாக….

      by Mathavi
      April 4, 2025
      0

      அஷ்ரபா நூர்தீனுடைய இரண்டாவது படைப்பாகவே "ஹிருலீன்கள்" என்ற இந்த கவிதை நூல் வெளியீடு கண்டுள்ளது. மகுடம் இலக்கிய வட்டத்தினால் வெளியீடு கண்டதனது நூலின் என்னுரையில் இறைவனுக்கே எல்லா...

      “பொறாமை”

      “பொறாமை”

      by Mathavi
      April 4, 2025
      0

      உடலை ஆக்ரமிக்கும் உள்ளத்து நோய்ஊரை வழி கெடுக்கும் பேய்உற்றார் சுற்றாரை ஒதுக்கும் நாய்ஊனம் வெப்பமாகி மூலையில் காய் கண் பார்க்கும் பார்வையை வெறுக்காய்காது கேட்கும் கேள்வியை மறுக்காய்மூலை...

      Load More
      Next Post
      மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்: உரிய நடவடிக்கைகள் அவசியம் – கரு ஜயசூரிய

      மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்: உரிய நடவடிக்கைகள் அவசியம் – கரு ஜயசூரிய

      ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ்த் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது! – அமைச்சர் பதிலடி

      ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ்த் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது! - அமைச்சர் பதிலடி

      தந்தையின் அவதான குறைவால் ஒன்றரை வயது பச்சிளம் பாலகன் பலி

      தந்தையின் அவதான குறைவால் ஒன்றரை வயது பச்சிளம் பாலகன் பலி

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி