யாழ்ப்பாணத்திறக்கு இன்றைய தினம் வருகைதரும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கவில்லை எனில் Npp க்கு யாரும் வாக்களிக்க கூடாது எநந காணி உரிமைகளான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பல நூறு ஏக்கர் காணிகள் யாழில் விடுவிக்கப்படவில்லை என்றும், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய npp அரசு எதையும் செய்யவில்லை எனவும், தெரிவித்துள்ள முரளிதரன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மறந்தேனும் Npp க்கு வாக்களிக்க கூடாது என்றும் அவ்வாறு வாக்களித்தால் காணிகள் அபகரிக்கப்படுவது மட்டுமின்றி விகாரைகளும் அமையலாம் என்றும் தெரிவித்தார்.