• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 10, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் தலைமைத்துவம் மீது வடக்கு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.!

Mathavi by Mathavi
January 31, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
ஜனாதிபதியின் தலைமைத்துவம் மீது வடக்கு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.!
Share on FacebookShare on Twitter

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் மீது வடக்கு மக்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (31.01.2025) இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

வடக்கு மக்கள் சார்பாக கௌரவ ஜனாதிபதி அவர்களை வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் இந்தப் பிரதேசத்தில் மிகப் பெரிய மாற்றம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும், இந்தப் பகுதி மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊழலற்ற ஆட்சி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற நிலையில் அதை ஜனாதிபதி வழங்குவார் என நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இதேவேளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் ஒவ்வொரு துறைசார் விடயங்களும் ஆராயப்பட்டிருந்தன.

இதன்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு அரைகுறை நிலையிலுள்ள வீடுகளுக்காக நிதி ஒதுக்கீடு தேவை என ஜனாதிபதியிடம் ஆளுநர் வலியுறுத்தினார். அதேபோல யாழ். மாவட்டத்திலிருந்து கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட புகையிரத சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர் அதனை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஒரேயிடத்திலிருந்து நெடுந்தூர சேவையை இணைந்த நேர அட்டவணையின் கீழ் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், இலங்கை போக்குவரத்துச் சபையினர் அதற்கு ஒத்துழைக்கப் பின்னடிக்கின்றனர் என்பதையும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றார்.

Mathavi

Mathavi

Related Posts

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்..!

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்..!

by Thamil
May 10, 2025
0

2025 வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (10.05.2025) ஆரம்பமாகிறது.அதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரியவந்துள்ளது.

வெலிமடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து..!

வெலிமடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து..!

by Thamil
May 10, 2025
0

வெலிமடை பிரதேசத்தில் சற்று முன்னர் நடைபெற்ற பேரூந்து விபத்தொன்றில் 20 ​பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளையில் இருந்து வெலிமடை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று டயரப...

கடலில் நடக்கும் திருட்டை தடுக்கக் கோரி இடம்பெற்ற ஒன்றுகூடல்..!

கடலில் நடக்கும் திருட்டை தடுக்கக் கோரி இடம்பெற்ற ஒன்றுகூடல்..!

by Thamil
May 10, 2025
0

"ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்து அம்பாறை மாவட்ட மீனவர்கள் சாய்ந்தமருது மருதூர்...

அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

by Thamil
May 10, 2025
0

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்ட போது கல்கமுவ...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து..!

by Thamil
May 10, 2025
0

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (10) மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான...

உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்து..!

உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்து..!

by Thamil
May 10, 2025
0

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான சந்திப்பு,...

கொழும்பில் தீ விபத்து ; சேதமடைந்த கட்டிடங்கள்..!

கொழும்பில் தீ விபத்து ; சேதமடைந்த கட்டிடங்கள்..!

by Thamil
May 10, 2025
0

கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றைய தினம் (10.05.2025) ஏற்பட்டுள்ளது. இதன் போது, 6 தீயணைப்பு வாகனங்கள்,...

வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை.!

வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை.!

by Mathavi
May 10, 2025
0

"தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது. மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை." - இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு...

கொழும்பில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்..!

கொழும்பில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்..!

by Thamil
May 10, 2025
0

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள மிரானியா வீதிக்கு அருகில் உள்ள கடைகளின் வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு...

Load More
Next Post
இந்திய மீனவர்களே எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள்.!

இந்திய மீனவர்களே எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள்.!

சிகரம் கல்வி நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வு.!

சிகரம் கல்வி நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வு.!

சுன்னாகம் – தாளையடி அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்.!

சுன்னாகம் - தாளையடி அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி