கொஸ்கொட முதல் இந்துருவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாக கரையோர மார்க்கத்தின் ரயில் சேவைகள் தாமதமாகக் கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தண்டவாளத்தைத் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ADVERTISEMENT