• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

மெத்யூஸ், சந்திமால் அபார ஆட்டம்- இலங்கை அணி பலமான நிலையில்!

Thinakaran by Thinakaran
February 3, 2024
in Uncategorized
0
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

போட்டியின் 2ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 410 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்கள் மீதம் இருக்க, ஆப்கானிஸ்தானைவிட 212 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காமல் இருந்த நிஷான் மதுஷ்கவும் திமுத் கருணாரட்னவும் தமது ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டத்தை 93 ஓட்டங்களாக உயர்த்தியபோது மதுஷ்க 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் புகுந்த குசல் மெண்டிஸ் குறைவான நேரம் துடுப்பெடுத்தாடி 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

முன்னாள் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன  77 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது விக்கெட்டை தாரைவார்த்தார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மற்றைய இரண்டு முன்னாள் தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்களைப் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் பெறுமதிவாய்ந்த 232 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

181 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸுடன் 107 ஓட்டங்களைப் பெற்றார். தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்திமால் குவித்த 15ஆவது சதம் இதுவாகும்.

அடுத்து களம் புகுந்த புதிய அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தான் எதிர்கொண்ட முதலாவது பந்தில் அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து வீணாக விக்கெட்டை இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 410 ஓட்டங்களாக இருந்தபோது பந்தை சுழற்றி அடித்து பவுண்டரி ஆக்கிய மெத்யூஸ், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் விக்கெட்டில் மோதியதால் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.

259 பந்துகளை எதிர்கொண்ட மெத்யூஸ் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸ்களுடன் 141 ஓட்டங்களைக் குவித்து தனது டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கையை 16ஆக உயர்த்திக்கொண்டார்.

அவர் ஆட்டம் இழந்ததும் 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நேர முடிவில் சதீர சமரவிக்ரம 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நவீத் ஸத்ரான் 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் காயிஸ் அஹ்மத் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்க்ளையும் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

Tags: அணிஅபாரஆட்டம்-இலங்கைஏனையவைசந்திமால்நிலையில்பலமானமெத்யூஸ்,

Related Posts

ஐ.பி.எல் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி

ஐ.பி.எல் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி

by selvan
May 25, 2026
0

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உறுதி செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்களால் தோற்கடித்த ராஜஸ்தான்...

மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு!

மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு!

by Bharathy
April 27, 2026
0

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் தம்மோடு கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித்...

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

by Bharathy
April 21, 2026
0

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய...

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

by Bharathy
April 16, 2026
0

பிரிட்டனின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலியான டெஸ்கோ (Tesco), மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் ஈரான் தொடர்பான மோதலால் உருவான அநிச்சய நிலை காரணமாக அடுத்த...

இலங்கையை வந்தடைந்த வெளிநாடொன்றின் பாய்மரக் கப்பல்!

இலங்கையை வந்தடைந்த வெளிநாடொன்றின் பாய்மரக் கப்பல்!

by Bharathy
April 15, 2026
0

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ என்ற பாய்மரக் கப்பல், நல்லெண்ணப் பயணத்திற்காக இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. ஆசியான்...

ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள புதிய விசா விதிமுறைகள்!

by Bharathy
April 14, 2026
0

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police Clearance...

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையை சிதைத்த முக்கிய தொலைபேசியின் இரகசியம்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையை சிதைத்த முக்கிய தொலைபேசியின் இரகசியம்

by Bharathy
April 13, 2026
0

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ்க்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதன்...

பல்கலைக்கழகப் பிரவேசம்: வடக்கு மாகாணம் முதலிடம்! – ஆளுநர் அலுவலகம் பெருமிதம்..!

பல்கலைக்கழகப் பிரவேசம்: வடக்கு மாகாணம் முதலிடம்! – ஆளுநர் அலுவலகம் பெருமிதம்..!

by Bharathy
April 11, 2026
0

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக வடக்கு...

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

by Bharathy
April 11, 2026
0

உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சேர்ந்த 30...

சித்திரைப் புத்தாண்டில் மது பிரியர்களுக்கு ஆப்பு ..!மதுபானசாலைகளுக்குப் பூட்டு..!

சித்திரைப் புத்தாண்டில் மது பிரியர்களுக்கு ஆப்பு ..!மதுபானசாலைகளுக்குப் பூட்டு..!

by Bharathy
April 10, 2026
0

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி