இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, கரிநாளாக பிரகடனம் செய்து, பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றையதினம் (01) யாழ். கொடிகாமத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Podcast: Play in new window | Download
Related Posts
மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழா.!(சிறப்பு இணைப்பு)
வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்கமறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து இந்த அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவையாற்றி இந்தவூர் மக்கள்...
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கருத்தரங்கு.! (சிறப்பு இணைப்பு)
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர்காக்கும் முதலுதவி, இருதய சுவாச மீளுயிர்ப்பு பயிற்சி மற்றும் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு யாழில் நேற்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்...
யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது – தாயார் ஏற்கனவே விளக்கமறியலில்.!
யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால்...
தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாகாண ரீதியில் பல்துறை கலைஞர்கள் கௌரவிப்பு- (சிறப்பு இணைப்பு)
தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் பல்துறை ஆளுமைகளுக்கு தந்தை செல்வா விருது இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது. யாழ். வலிகாமம்...
யாழ். சிறையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் சிக்கி மரணம்!
யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி - தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த...
47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் – திருச்சி இடையிலான விமான சேவை ஆரம்பம்- (சிறப்பு இணைப்பு)
47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலான விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மரணம்!
யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அரசடி வீதி பகுதியை சேர்ந்த லோ.உசேந்திரா...
தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மரணம்!
யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த மதீபன் மதுரன் என்ற...
யாழ். மத்திய பேருந்து நிலையத்தை அழகுப்படுத்தும் நடவடிக்கை- (சிறப்பு இணைப்பு)
கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை அழகு படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில்தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான...