இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றைய தினம் (16/03/2024) பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
அந்தவகையில் இன்றைய தினம் (17/03/2024) இடம்பெற்ற பெண்களிற்கான 10000M ஓட்டப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீராங்கனை பவிதா அவர்கள் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டார்.
Comments are closed.