இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராதுருகொட பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற இவர், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் கூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
48 வயதுடைய சந்தேக நபரை கிராந்துருகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Comments are closed.