இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
சட்டவிரோதமான முறையில் இணைக்கபட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.
ஊவா பரணகம, ஹகிலியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மின்சாரக் கம்பி வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.