இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
ராகலை டெல்மார் மேற்பிரிவு தோட்டத்தில் மதுரைவீரன் மூன்று நாள் திருவிழாவாக இடம்பெற்றது.
இதில் மூன்றாவது நாளாக காவடி,கற்பூர சட்டி மருத வீரனின் கத்தி ஏந்தியவாறு போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Comments are closed.