இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
போலீஸ்மா அதிபர் தேசபந்து தென்னை கோன் அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக நாட்டில் தற்பொழுது நாட்டில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் நாட்டில் பல பாகங்களிலும் சுற்றி வளைப்பு நடைபெற்று வரும் நிலையில் அதன் ஓர் அங்கமாக புது குடியிருப்பு போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் மோப்பனாயின் உதவி உடன் வீதி சோதனை ஒன்றினை இன்றைய தினம் 13.03.2024மேற்கொண்டிருந்தனர்
Comments are closed.