பாலைதீவு அந்தோணியாரின் திருப்பலி நிகழ்வு..!{படங்கள்}

வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியாரின் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி 02.03.2024 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் உற்சவத்தில் 02.03.2024 அன்று கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

நவநாள் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் ஏ.ஜேபரட்ணம் தலைமையிலான பங்குகுருமுதல்வர்கள் நடாத்திவைத்தனர்

இதில் தீவகத்தில் இருந்து பல இடங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டர்.

VideoCapture 20240303 144503 FB IMG 1709455843360 VideoCapture 20240303 144640 FB IMG 1709455851072 FB IMG 1709455856808

Comments are closed.