இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரவல, பெலகடியாகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
பெலகட்டியாகொட பகுதியைச் சேர்ந்த தரிது தனஞ்சய என்ற 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துளள்து.
தாக்குதல் நடத்தியவர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிளை அப்பகுதியின் பிரதான வீதிக்கு அருகில் வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்
Comments are closed.