தமிழர் பகுதியில் சோகம்-சிறு குழந்தையின் தந்தை அவசர முடிவு..!{படங்கள்}

சிறு குழந்தையின் தந்தை
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான மெயின் வீதியில் உள்ள கொட்டகை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் என அறியப்படுகிறார்.

1708258076130 1708258073582

Comments are closed.