28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

சற்றுமுன் ஏறாவூரில் விபத்து தளவாயை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலி

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இவ் விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைகிளில் பயணித்த இவர்சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

User1

ஓமந்தையில் கோர விபத்து : புகையிரதம் மோதி பெண் பலி

User1

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

User1

Leave a Comment