அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, 2024 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார்.
previous post
Related posts
- Comments
- Facebook comments