27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, 2024 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார்.

Related posts

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு !

User1

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்க அதிபருடனான சந்திப்பு..!

User1

திருமலையில் பஸ் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

sumi

Leave a Comment