27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலை வெட்டுப்புள்ளி வெளியாகும் !

இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

2023 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த நடவடிக்கைகள் இறுதிக்கட்ட பணியில் உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு : ரணில் உறுதி

User1

யாழ் வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்-பரிசோதனையும்..!{படங்கள்}

sumi

உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்..!

sumi

Leave a Comment