28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா நாளை

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அணுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நாளை 03.09.2024 இடம்பெறவுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் நாளை காலை 09.00 நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விழாவில் நாட்டுக் கூத்து,கலைஞர் கெளரவிப்பு,கிராமிய பாடல்கள்,குச்சுப்பிடி நடனம்,ஓகன் இசை போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் கைது !

User1

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை அகழ்வதா? பெப்ரவரி 22 இல் நீதிமன்றம் முடிவெடுக்கும்

sumi

சற்று முன் கரையொதுங்கிய ஒரு மாணவனின் சடலம்..!{படங்கள்}

sumi

Leave a Comment