27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் – பலரை ஏமாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்கள்

இலங்கையில் Desktop

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் – பலரை ஏமாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்கள்

MoneyElectionSri Lanka Presidential Election 2024

 By Vethu an hour ago

Report

Join us on our WhatsApp Group

விளம்பரம்

 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவுள்ள நிலையில், வெற்றியாளர் தொடர்பில் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளன.

அரசியல்மட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பேரம் பேசுதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பல நட்சத்திர ஹோட்டல்களில் மந்திராலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களினால் வழங்கப்பட்ட சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக பல கட்சி தவால்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சலுகைகள்

பல்வேறு சலுகைகள் மற்றும் வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சி மாறிய உறுப்பினர்கள் பலர் மௌனமாக இருப்பதாகவும், தாங்கள் ஏற்கனவே இருந்த குழுவில் சேர முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி மாற இணக்கம் தெரிவித்த சில உறுப்பினர்கள் தங்கள் தொலைபேசி எண்களையும் மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 எனினும் கட்சி மாறிய பெரும்பான்மையான உறுப்பினர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

யாழில் டெங்கு நோயினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு .!

sumi

உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் பரவல்

User1

மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு.

User1

Leave a Comment