27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பயணியிடம் மோசமான முறையில் செயற்பட்ட பேருந்து நடத்துனர் கைது

தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துனர் தாக்கியுள்ளார்.

தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துனரே நேற்று (31) இவ்வாறு பயணியை தாக்கியுள்ளார்.

தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துனர் தாக்கியுள்ளார்.தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துனரே நேற்று (31) இவ்வாறு பயணியை தாக்கியுள்ளார்.

இதன்போது குறித்த நடத்துனர் பயணியை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்கத் தொலைப்பேசிகளில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துனரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

வடக்கு , கிழக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் : வேலுகுமார் MP

User1

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருகோணமலையில் போராட்டம்!

User1

வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் ஆரம்பம்.

User1

Leave a Comment