28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அம்பாந்தோட்டை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு !

அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பகுதியில்  காட்டு யானையின்  தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் வியாழக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர ஹபராதுவ, கொக்கல பகுதியைச்  சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவராவார். 

மேலும், பொலிஸாரினால் மேற்கொண்ட  விசாரணையில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் திமுதுகம பகுதியில்  தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தவர் எனவும்  தெரியவந்துள்ளது.

Related posts

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது

sumi

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

User1

வெல்லவாய, கொன்வெல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

User1

Leave a Comment