28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்

மிளகாய் பொடி தூவி 70 வயது மூதாட்டி பாலியல் துஷ்பிரயோகம்

70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வீட்டில் கொள்ளையடிக்கவந்த சந்தேக நபர் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதோடு வீட்டிலிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் மூதாட்டியின் தொலைபேசியையும் எடுத்துச்சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் காயங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கனகாகுன்னு பகுதியை சேர்ந்த 29 வயதான தனேஷ் என்ற இளைஞரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம்..

User1

விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்!

User1

உயிரிழந்த இந்திய கடற்றொழிலாளரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Nila

Leave a Comment