28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

விமல் ரத்னாயக்கா கிளிநொச்சி மக்களை சந்தித்து கலந்துரையாடினார்

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்கா கிளிநொச்சி வட்டக்கச்சி அழகாபுரி மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை சுமந்திரனுக்கு அனுப்பியிருப்பதாகவும் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களுக்கும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார் .

ஜீலை கலவரம் மற்றும் யாழ் நூலக எரிப்பில் அமைச்சராக இருந்தரணில் விக்கிரமசிங்க கடைசி அமைச்சராக இப்பவும் இருப்பதாக தெரிவித்தார்

Related posts

நுநு/கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தமிழ் தின போட்டியில் முதலாமிடம்

User1

05 வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைப்பு !

User1

14 இலட்சம் கப்பம் பெற்ற பொலிஸார் கைது !

User1

Leave a Comment