28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கி வைத்திய சாலையில் அனுமதி

நேற்று மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கிய ஏழு தொழிலாளர்களும் ஆண்கள் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இவர்கள் எழு பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Related posts

கடந்த ஆண்டின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வரி வருவாய் 28.5% அதிகரிப்பு !

User1

சிங்கப்பூர் பொலிஸ் தந்திரோபாயங்களை பயன்படுத்தவுள்ள இலங்கையின் சிறப்பு அதிரடிப் படை

User1

புலமை பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்களுக்கு சற்று முன் வெளியான அறிவிப்பு..!

sumi

Leave a Comment