27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை

ஶ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த  13ம் நாள் திருவிழாவை முன்னிட்டு,

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில்,

ஆச்சிரமத்தின் நாளாந்த  நிகழ்வாக,

 அருளுரையினை திருமதி வினோதினி  (உதவிப் பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவை மன்றம்  – யாழ்ப்பாணம் ) அவர்கள்  நிகழ்த்தினார்கள்.

16/08/2024 ந்திகதி   வெள்ளிக்கிழமை காலை 10.45 மணி  தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றது

Related posts

கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு !

User1

தமிழ் மக்களின் வாக்கு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கருத்து தொரிவிப்பு!

User1

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ் வணிகர் கழகத்தில் சந்திப்பு !

User1

Leave a Comment