27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்

கண்டி நகரை சுற்றுலா நகராக மாற்ற திட்டம் ; ஜனாதிபதி

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

நேற்று கண்டியில் வர்த்த சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கண்டி நகரை சுற்றாலாத்துறை மத்திய நிலையமாக மாற்ற வேண்டும்.சுற்றுலாப்பயணிகள் ஒரு இரவு தங்கி பயனில்லை அவர்களை 2 , 3 இரவுகள் அவர்களை தங்க வைக்க முயற்சிக்க வேண்டும்.

கண்டி நகரை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதன் முதல் கட்டமாக பழைய போகம்பர சிறைச்சாலையில் ஹில்டன் ஹோட்டல் வரவுள்ளது.தபால் தலைமையகத்தில் தாஜ் ஹோட்டல் வரவுள்ளது.அதேபேல் சி டி பி டிப்போ இருக்கும் இடத்தில் மற்றுமொரு பிராண்ட் ஹோட்டலை கொண்டுவர உள்ளோம்.

அவர்களை ஒரு இடத்தில் ஒரு நாளாவது தங்கவைக்க வேண்டும். இது சுற்றுலாப்பயணிகளிடன் பிட்பொகட் அடிக்கும் வேலை நாம் அவர்களின் பணத்தை எமது நாட்இல் செலவிட வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம் !

User1

தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா

User1

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள், ஒரு பொலிஸார் கொல்லப்பட்டனர்

Nila

Leave a Comment