28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorized

சற்று முன் கட்டைக் காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்கு வலை பறிமுதல்

கட்டைக்காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல்

மருதங்கேணி பொலிசாரால் சற்றுமுன் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது

சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்காக வீட்டில் இருந்து கடற்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் குறித்த வலை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று மருதங்கேணி பொலிசார் சட்டவிரோத சுருக்குவலை ஒன்றை கைப்பற்றியுள்ளனர்

கைப்பற்றப்பட்ட சுருக்குவலை தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

Related posts

இரு குழுக்களிடையே மோதல்; ஜயவர்த்தனபுர பல்கலை தற்காலிகமாக மூடத் தீர்மானம் !

User1

டிக்டொக் வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி ; யாழில் மூன்று பெண்கள் கைது

User1

அலி சப்ரிக்கு மற்றொரு முக்கிய அமைச்சுப் பதவி

User1

Leave a Comment