27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கல்!

ஆடி அமாவாசை தினமான நேற்று வழக்கம்ப அம்மன் அறக்கட்டளை, பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா ஆன்மீக அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இணைந்து 2 மாணவர்களுக்கான கல்விக்கான நிதி உதவி, 20 ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் 2 பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் கோழிகள் உள்ளிட்ட கோழி கூண்டுகளுடன் கோழிகளுக்கான உணவுக்கான ஒரு தொகை பணம் என்பன வழங்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் திரு ஈஸ்வரன் தனது அன்புத் தந்தையின் நினைவாக ரூபாய் 142,000 மற்றும் அமெரிக்காவில் நியூயோர்க்கில் வசிக்கும் திரு குமரேசு ஜெகநாதன் தனது அன்பான தந்தையின் நினைவாக ரூபாய் 30,000 நன்கொடையாக வழங்கினர். அந்த நிதியிலேயே மேற்படி உதவிகள் வழங்கப்பட்டன.

Related posts

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

User1

அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு வாக்குறுதி – பிரதான வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்படலாம்- விஜயதாச

User1

24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி!

User1

Leave a Comment