28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

மலையக மோதல்-தனியார் பேரூந்துகள் சேவையிலிருந்து விலகல்..!

அரச தனியார் பேருந்துகள் இடையில் ஏற்பட்ட மோதல்களில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம் மோதல் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்ய கோரிக்கை முன் வைத்து மஸ்கெலியா நகரில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் தற்போது சேவையில் இருந்து விலகி கொண்டு உள்ளனர்.

இதனால் சாமிமலை, ஹட்டன், காட்மோர், நல்லதண்ணி, மற்றும் ஏனைய தனியார் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டு உள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனிகள் பாரிய சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.

Related posts

வெளியானது விசேட வர்த்தமானி-அதிரடி காட்டும் ரணில்..!

sumi

மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!

sumi

வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை மற்றும் இளைஞரால் துஸ்பிரயோகம் 

User1