காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் அவசர சேவையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அல்-அக்ஸா மருத்துவமனையில் ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன் கான் யூனிஸ் பகுதியில் கூடாரம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
மேலும் அல்-மாவாசி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 வயது இளம்பெண் மற்றும் அவரது ஒரு வயது மகள் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் காராமா நகரின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 31 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Related Posts
வெனிசுலா நிலநடுக்கம் – 1700 ஐக் கடந்த உயிரிழப்புக்கள்!
வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்,...
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட்ஸ் வரை அரசுக்குச் செலுத்த வேண்டும்!
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக...
வெனிசுலாவில் காலம் கடந்தும் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்படும் மக்கள்!
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட 2 கடுமையான நில அதிர்வுகளுக்குப் பிறகு, தற்போது வரை 500க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்...
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் முழு அதிகாரமும் ஈரானுக்கு மட்டுமே உண்டு!
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில், எந்தவொரு வெளிநாடும் பங்கேற்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. குறித்த பணியை மேற்கொள்ள தாம் மட்டுமே முழு...
ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவித்தல்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமே மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கு ஊர்வல விபரங்கள் அதிகாரப்பூர்வமாக...
ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு – ஐவர் உயிரிழப்பு!
ஜேர்மனியின் வடக்கே உள்ள ஸ்டேட் (Stade) நகரில் அமைந்துள்ள இளைஞர் மன்றம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டு பொலிஸார்...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மாறுபட்ட கருத்துக்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தரப்பு...
வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு
வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 68,900...
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலி!
சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ‘சவூதி அராம்கோ’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே...
இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் – ஷேக் ஹசீனா அதிரடி!
பங்காளதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களின் விளைவாக ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான முன்னாள் பிரதமர் மற்றும் அவாமி லீக்...










