மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலை பகுதியிலுள்ள உள்ள வயலில் யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வயல் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இந்த யானை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வெல்லாவெளி பொலிஸார் குறித்த வயலின் உரிமையாளரை கைதுசெய்துள்ளனர்.
உயிரிழந்த யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் யானையினை அகற்றவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Related Posts
இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி பிரித்தானியாவில் போராட்டம்!
பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி இன்று அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது."தமிழீழ சுயநிர்ணய...
மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரை!
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று(20) சனிக்கிழமை மதியம் கடையொன்றின் மீது ஏற்பட்ட தீப் பரவினால் ஒரு கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. குறித்த கடை உரிமையாளர்...
சிறுநீரக மாற்று சிகச்சைக்காக முன்னாள் போராளி ஒருவர் நிதிஉதவி கோரல்
தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிதியுதவியைக் கோரியிருந்த முன்னாள் போராளி, தமக்கு தாராளமாக...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன்
யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் கலந்துரையாடல்!
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று...
இலங்கையில் சீன ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்!
இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல்...
செம்மணிப் புதைகுழி விசாரணைக்கு
சர்வதேச நிபுணத்துவம் மிக அவசியம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உண்மைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அவசியம் என்று இலங்கைத்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1...
போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின் 33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
வீதி பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது...
படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை
மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் படகு ஓடுபாதையினை ஆழப்படுத்தித் தருமாறு மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வேட்டையாமுறிப்பு, கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !
வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணியும் சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப்...










