• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

தென்னாபிரிக்காவில் அத்துமீறி வாழும் குடியேற்றவாசிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு – 12 பேர் உயிரிழப்பு!

selvan by selvan
June 11, 2026
in உலக செய்திகள்
0
தென்னாபிரிக்காவில் அத்துமீறி வாழும் குடியேற்றவாசிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு – 12 பேர் உயிரிழப்பு!
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரின் புறநகர்ப் பகுதியொன்றில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளீவ்லேண்ட் (Cleveland) பகுதியில் அமைந்துள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகள் வாழும் பகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம் அந்நாட்டு நேரப்படி இரவு 11:10 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

வெள்ளை நிற சிற்றூர்தி ஒன்றில் வந்த 10 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள், கிளீவ்லேண்ட் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இறங்கியுள்ளதாகபொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் அந்த அத்துமீறிய குடியேற்றப் பகுதியின் இரண்டு பிரதான நுழைவாயில்கள் ஊடாகவும் உள்ளே புகுந்து, பல இடங்களுக்கும் சென்று அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் வந்த வாகனத்திலேயே அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலேயே 8 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மேலும் 9 பேர் சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அந்நாட்டு காவல்துறையினரால் தற்போது பிரம்மாண்ட தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறப்பு!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறப்பு!

by selvan
June 11, 2026
0

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பாதுகாப்புப் பதற்றத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

by selvan
June 11, 2026
0

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (11) மிக வேகமாக உயர்ந்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து,...

கனடாவிலும் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை!

கனடாவிலும் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை!

by selvan
June 11, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடைசெய்யக்கூடிய ஒரு சட்டத்தை கனேடிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர்களுக்கான உலகின் முதல் சமூக ஊடகத் தடையை...

காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து!

காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து!

by selvan
June 11, 2026
0

பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் முசாஃபராபாத் நகருக்கு அருகே, பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான ‘எம்.ஐ-17’ (MI-17) ரக உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இராணுவப் பணியாளர்கள்...

அமெரிக்கா திட்டமிட்டு போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது – ஈரான் குற்றச்சாட்டு!

அமெரிக்கா திட்டமிட்டு போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது – ஈரான் குற்றச்சாட்டு!

by selvan
June 11, 2026
0

ஈரானின் தென்பகுதி ஹோர்முஸ்கான் (Hormozgan) மாகாணத்திலுள்ள சிரிக் (Sirik) துறைமுக நகரில் அமைந்துள்ள பொதுமக்களின் குடிநீர் உள்கட்டமைப்பை அமெரிக்க இராணுவம் "திட்டமிட்டு" தாக்கியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சகத்தின்...

உடன்படிக்கைக்கு இணங்காவிட்டால் மீண்டும் தாக்குதல் – ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

உடன்படிக்கைக்கு இணங்காவிட்டால் மீண்டும் தாக்குதல் – ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

by selvan
June 11, 2026
0

அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் முன்வைத்துள்ள உடன்படிக்கையில் ஈரான் கையெழுத்திடத் தவறினால், நாளை இரவும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை முறைப்படுத்தும்  உரிமை ஈரானுக்கும் ஓமானுக்கும் மட்டுமே உண்டு!

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!!

by selvan
June 11, 2026
0

எண்ணெய் தாங்கிகள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானின் உச்ச கூட்டு இராணுவக் கட்டளையகம் உத்தரவிட்டுள்ளது. இந்த எல்லையைக்...

ஈரானின் இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

ஈரானின் இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

by selvan
June 11, 2026
0

ஈரானில் அமைந்துள்ள பல இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் "கூடுதல் தற்காப்புத் தாக்குதல்களை" நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

அமெரிக்காவுக்குப் புறப்படத் தயார் நிலையில் ஈரான் தேசிய கால்பந்து அணி!

அமெரிக்காவுக்குப் புறப்படத் தயார் நிலையில் ஈரான் தேசிய கால்பந்து அணி!

by selvan
June 10, 2026
0

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக, நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பாக ஈரான் தேசிய கால்பந்து அணி அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது....

அயர்லாந்தில் கலவரம் தீவிரம்!

அயர்லாந்தில் கலவரம் தீவிரம்!

by selvan
June 10, 2026
0

வடக்கு அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய ஒருவர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி