அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானிய மத்திய கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரி முகமது ஜாபர் அசாதி இவ்வாறு எச்சரித்துள்ளார்
Related Posts
சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; 21 பேர் உயிரிழப்பு!
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன் 61 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி ஷி...
ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி!
ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாகக் குறைந்துள்ளது.ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று மே 5...
ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் – டிரம்ப் எச்சரிக்கை
ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக்...
போர் நிறுத்தப்படும் வரை இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை இல்லை: லெபனான் சபாநாயகர் திட்டவட்டம்!
தெற்கு லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாதவரை, அந்த நாட்டுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி தெரிவித்துள்ளார். லெபனானின்...
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கா எச்சரிக்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுவதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது....
புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!
பன்னிரண்டுக்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளுக்காக தேசிய சுகாதார சேவையால் அறிமுகப்படுத்தப்படும் ஒரு நிமிடத் தடுப்பூசியால் இங்கிலாந்தில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பயனடையவுள்ளனர். இந்த நோயெதிர்ப்பு சிகிச்சை ஊசியானது, புற்றுநோய்...
பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
யூத எதிர்ப்பு வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரிட்டன் முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் மற்றும் பிற யூத சமூக மையங்களைப் பாதுகாப்பதற்காக, முன்னாள் ரோயல்...
உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!
உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் 78 பில்லியன் பவுண்ட் (106 பில்லியன் டொலர்) கடனுதவியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் பிரிட்டன் ஈடுபட உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்து...
ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை திங்கட்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம்...
விமானத்தின் அவசரகால கதவை திறந்து திடீரென பாய்ந்த பயணியினால் பரபரப்பு!
ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் ஒன்று இன்று அதிகாலை மே 03 ஆம் திகதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் இருந்த விமானத்தின்...










