• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 22, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மீனவத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி.!

Thamil by Thamil
April 25, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
மீனவத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி.!
Share on FacebookShare on Twitter

நேற்றையதினம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் சாரதி முல்லைத்தீவு – கேப்பாபிலவு மீனவ சங்க தலைவர் ஒருவரை தாக்கிய நிலையில் அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேற்றையதினம் தேர்தல் பிரச்சாரத்திற்காக முல்லைத்தீவு – கேப்பாபிலவிற்கு சென்றுள்ளார். இதன் போது அங்குள்ள மீனவ சங்கத் தலைவரை அழைத்து அவரது வீட்டுக்கு வெளியே வைத்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அந்த மீனவ சங்கத் தலைவர் தாங்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூறியதுடன், இந்த பிரச்சினை குறித்து கடந்த காலங்களில் பதவியில் இருந்து அமைச்சர்களிடம் தெரிவித்த நிலையில் அவர்களும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதன்போது அமைச்சர் சந்திரசேகரன் கருத்து தெரிவிக்க முயன்றபோது குறித்த கடற்தொழில் சங்க தலைவரான சுகிந்தன், நீங்கள் வாருங்கள் நந்தி கடலுக்கு சென்று நிலைமைகளை நேரில் காண்பிக்கிறேன் என தெரிவித்து அவர்களை வழிநடத்தி முன்னே செல்ல முற்பட்டார். அந்த வீதியானது மிகவும் மோசமாக காணப்பட்டது. தாங்கள் தினமும் இந்த வீதியில் தான் பயணிக்கிறோம் என்பதனை எடுத்து காட்டுவதற்கு தான் அவர் இவ்வாறு முயன்றுள்ளார்.

இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் கையாட்கள் அந்த மீனவ சங்கத் தலைவரை தாக்கியுள்ளனர். இதனால் அந்த மீனவ சங்கத் தலைவர் இன்றைக்கும் பய பீதியிலேயே உள்ளார். இந்த விடயத்தை நாங்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். அவர் பொலிஸிடம் முறைப்பாடு செய்வதற்கு கூட பயத்தில் உள்ளார்.

இன்றைக்கு சரி பிழைகளுக்கு அப்பால் எத்தனையோ பேர் திட்டமிட்ட வகையில் கொல்லப்படுகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இப்படியான விடயங்களை எந்த அளவிற்கு நீங்கள் வெளியே கொண்டு வருகின்றீர்களோ அந்த அளவிற்கு அது அரசு தரப்புக்கு அழுத்தமாக மாறும் என்றார்.

Thinakaran
401 710.6K
  • Videos
  • Playlists
  • முள்ளிவாய்க்காலில்  மாவீரர் பதாதைகள்  கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு  அராஜகம்!!!
    முள்ளிவாய்க்காலில் மாவீரர் பதாதைகள் கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு அராஜகம்!!! 2 days ago
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 6 days ago
  • உலக சாதனைக்கு தயாரான யாழ் மாணவி! அவசரம் பகிருங்கள், உதவுங்கள்.
    உலக சாதனைக்கு தயாரான யாழ் மாணவி! அவசரம் பகிருங்கள், உதவுங்கள். 1 week ago
  • 388 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது..!

      எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது..!

      by Thamil
      May 22, 2025
      0

      "எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடையாது. எம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கின்றோம். ராஜபக்சக்களையும், கடந்த அரசுகளையும் விமர்சித்துக்...

      100 கிலோகிராம் ஹெரோயினுடன் சிக்கிய இருவர்..!

      100 கிலோகிராம் ஹெரோயினுடன் சிக்கிய இருவர்..!

      by Thamil
      May 22, 2025
      0

      அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 101.47 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின்...

      அநுரவே ஆள வேண்டும் ; ஆனால் தீர்வு வேண்டும் – மனோ தெரிவிப்பு..!

      அநுரவே ஆள வேண்டும் ; ஆனால் தீர்வு வேண்டும் – மனோ தெரிவிப்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      "ஆளுகின்ற அநுர அரசுக்குத் தெளிவான மக்கள் ஆணை கிடைத்தது. ஆகவே, அவர்கள்தான் நாட்டைத் தொடர்ந்து ஆளப் போகின்றார்கள். ஆளவும் வேண்டும். ஆனால், பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும்" என...

      7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது..!

      7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது..!

      by Thamil
      May 22, 2025
      0

      சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நால்வர் சுங்க அதிகாரிகளால் கைது...

      யாழில் நாளை ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா.!

      யாழில் நாளை ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா.!

      by Mathavi
      May 22, 2025
      0

      அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது நாளையதினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும்...

      தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா – வரவேற்க திரண்ட மக்கள்.!

      தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா – வரவேற்க திரண்ட மக்கள்.!

      by Mathavi
      May 22, 2025
      0

      இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியை சேர்ந்த...

      கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      by Mathavi
      May 22, 2025
      0

      இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

      திருகோணமலையில் 25 விவசாயிகள் காணியை விட்டு வெளியேற்றம்.!

      திருகோணமலையில் 25 விவசாயிகள் காணியை விட்டு வெளியேற்றம்.!

      by Mathavi
      May 22, 2025
      0

      திருகோணமலை – முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 பேருக்கு பிஸ்கால் சமர்ப்பிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கை இன்று...

      மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தச் செயலுக்கும் கனடா இடமளிக்கவே கூடாது.!

      மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தச் செயலுக்கும் கனடா இடமளிக்கவே கூடாது.!

      by Mathavi
      May 22, 2025
      0

      "இலங்கை மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் கனடா இடமளிக்கக் கூடாது."- இவ்வாறு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸிடம் கடற்றொழில், நீரியல் மற்றும்...

      Load More
      Next Post
      சொந்தக் காணிகள் இருந்தும் அதன் பயனைப் பெற முடியாது தவிக்கின்றோம்; மக்களின் ஆதங்கம்.!

      சொந்தக் காணிகள் இருந்தும் அதன் பயனைப் பெற முடியாது தவிக்கின்றோம்; மக்களின் ஆதங்கம்.!

      கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலப் பயன்பாடு குறித்து கலந்தாய்வு.!

      கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலப் பயன்பாடு குறித்து கலந்தாய்வு.!

      கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி ; உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்..!

      கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி ; உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி