யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் இந்தியா, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தரன் பரராஜசிங்கம் 03.04.2025 அன்று காலமானார்.
ADVERTISEMENT
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் இந்தியா, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தரன் பரராஜசிங்கம் 03.04.2025 அன்று காலமானார்.
யாழ். ஆனைப்பந்தி நல்லூரை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரி மனோகரி ரவிராஜன் அவர்கள் 01.05.2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம் அவர்கள் 30.04.2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம். ஞாயிற்றுக்கிழமை ( 04- 05- 2025 )காலை 10 மணிக்கு ஊறணி வாவினி ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து தகனக்கிரியைக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்....
யாழ்ப்பாணம் சுண்டுக்குளியை பிறப்பிடமாகவும் பெல்ஜியம் antwerpen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் கனகமணி அவர்கள் 28.04.2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
யாழ். சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Grevenbroich வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மாதேவி அனந்தநாயகம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி அருணாசலம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
யாழ். சில்லாலை ST. Jems வீதியை பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பரமானந்தம் அவர்கள் 20.04.2025 அன்று திங்கட்கிழமை காலமானார்.
யாழ். பெரியவிலான் இளவாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் மரியதாஸ் அவர்கள் 16.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
திருகோணமலை நாவலடி மூதுரை பிறப்பிடமாகவும், காந்திநகர் அன்புவெளிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கோணாமலை அவர்கள் 16.04.2025 அன்று சிவபதமடைந்தார்.